Wednesday, January 21, 2009

வணக்கம்.. நாங்க புதுசா வந்துருக்கோம்ப்பு..

வணக்கம் நண்பர்களே.. நீண்ட நாட்க்களாக வலைப்பதிவுகளை வாசித்து வருபவன். நாமும் எழுத வேண்டும் என பல முறை நினைத்தும்.. தள்ளி போன வாய்ப்பு இப்போது நிறைவேறி உள்ளது. புதிதாக எழுதுவதால் ’கைப்புள்ள’ மாதிரி எதையாவது எழுதினால் சங்கத்து உறுப்பினர்கள் மன்னித்து திருத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். ..

No comments:

Post a Comment